
கனாக்களின்
கவிதைக்காரி நான்............
கருமையில் ஒரு சொட்டு

ஒளித் துளியிலும்
கனவு கான்பவள் நான்
என்
கனவுகள்
கருமையிலும் ஒளிப்பிலம்பு
கண்ட
Cromia 1400370

கனவுகளை
கட்டி வைத்தேன்
கன்னுக்குல்லே
கன்கள் திறக்க முன்னே
கனவினிலும் தனிமையில்.......
கலைந்தபோதும் தனிமையில்......

இனிமேலும்
இது போதும்
கனவினில் வாZந்த எனக்கு
இப்போது
கனவுகலே பிடிப்பதில்லை
தூஙவும் நோக்கம் இல்லை
தூரப் போ கனவே
தூங்க வேண்டும் எனக்கும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக