Buying OR Selling Cars?

Buying OR Selling Cars?

செவ்வாய், 24 டிசம்பர், 2013






 நான்
Albano 2241 Albano 2241 எட்டிப்பார்ப்பது
எதிர்பார்ப்பைத் தான்
என்றும் போல்
பாலுக்கும் மீனுக்கும்
Amazonga 125-8241? Amazonga 125-8241? ஏங்காமல்
பார்த்திருக்கிரேன்
Anre Tani 8305-32 Anre Tani 8305-32 எதிர் பார்த்து
முதல் முறையாக
White Love Link Bracelet White Love Link Bracelet மௌனம் மட்டும்
வாயில் கொண்டு
Stunning Black Evening Dress Stunning Black Evening Dress வழியின் விழி நீங்காமல் -புது
வலி ஒன்று தேடிக்கண்டு
வைப்பது என்
விழி அல்ல
வார்த்தை இல்லா
வலிகல் தான்
வெளிப்பட
வலி தேடி
தூரப் பிறக்கிரேன்
வழியின் ஒரு கோணத்திலாவது
துளிக் காட்சி
பார்த்திட்டால்
துளைக்கின்ற
துன்பம் எல்லாம்
தூரத்தே
தாண்டிப் போகும்
தாய் இன்னும்
தனிமையில்
தன் பிள்ளை உணவருந்த
தனித்து
தவித்து இரை
தேட
தங்கி நிற்கும் நான்
இங்கு ...

வெள்ளி, 20 டிசம்பர், 2013

கவிதை VS கண்ணீர்

www.human-aid.eu www.justgiving.com/syriawinter http://www.justgiving.com/syriawinte http://www.youtube.com/watch?v=fPJXMREMov4
USD$4.50 click pic to buy



கண்ணீர் பஞ்ஞப்பட்டால் தான்
கவிதை விஞ்சும் மனதுக்குள்
கவிதை என்பது வெளிப்படும் உணர்ச்சி
கடுமையாய்
கண்ணீர் விட்ட
கண்
காய்ந்திட்ட போதும்
கனலாய் எரியும் துன்பம்
Black and Gold Fashion Bracelet Black and Gold Fashion Bracelet USD$8.50
 கரை இல்லாத போது
கவிதை வந்து
கலக்கம் தீர்க்கும் !
Black/Gold Necklace & Earring Setகண்ணேர் ஆழமானது
கவிதை ஆதாரம் கூறுது !

Black/Gold Necklace & Earring Set

வியாழன், 19 டிசம்பர், 2013

"விடிய வேண்டும் சட்டமும் உரிமைகளின் விட்டமும்; உணர்வுகளின் மட்டமும் உயர்ந்திட, என் நாட்டில், பாரபட்சம் கலைந்திட வேண்டும்;மதங்களும் மனங்களும் மதிக்கப் பெற வேண்டும்"





"விடிய வேண்டும் சட்டமும் உரிமைகளின் விட்டமும்; உணர்வுகளின் மட்டமும் உயர்ந்திட, என் நாட்டில், பாரபட்சம் கலைந்திட வேண்டும்;மதங்களும் மனங்களும் மதிக்கப் பெற வேண்டும்" 




நேரம் விடிந்தாலும்    ,                                                

நிமிட முள் அசைந்தாலும்,
வானம் வெளுக்கவில்லை...
வெள்ளியும் வானில் இல்லை,
சேவலின் ரீங்காரம்
இன்னுமே கேட்கவில்லை...
செம் மேக தோரணம்
செதுக்கவும் சிட்பி இல்லை
ஒலி முதலை ஏட்ரி வைக்க 
ஒரு விளக்கு எனக்கு இல்லை 
ஒரு கையில் எரி தழல் 
மரு கையில் சுடு புனல் 
தோரணம் கட்ட வானில் நான் 

காரணம் என்ன கோணல் தான் 
வாரணம் சூழ்ந்த வயல் காட்டில் 
வாட்குருவி எங்கு மொய்க்க ? 
கார் நிறத்து வானத்தில் 
யார் ஏற்பார் என் வர்ணம் ?
தூரிகை சுடும் நான் வரைந்தால் சூரியனை...
தாரகை விழும் நான் ஒட்ட பசை விஷமோ ?
காரிகை இனி ஒழிய ஒன்றும் 





காரணம் இல்லை 
காரிருல் காட்டில் 
நாரிகளின் முகம் இனிமேல் 
பூரணையின் புகழ் பெறாது
சூரியனின் சாளரம் 
சூனியம் தான் இனிமேல் 
யாரும் இல்லை 
யாகம் நிறுத்த 
கதிர் அவனுக்கு
மனு அனுப்ப :
கதிர் பூக்க, 
நிரம் பிறக்க,
பூ மலர,
காய் கனிய,
தரு உயர , 
நீ வேண்டும் என்று 
நீரில் எழுதி 
காற்றில் இட்ட கை எழுத்து
கரைந்து கசிந்தது
இரவில் உருகிய மெலுகின் அழுகையில்,
இனி பகல் பூலோகத்தில் ?
இந்த மெலுகுக்கு விதி இதுவோ? 
வெந்த மேனி உருகி வடிய 
நொந்த ஆவி கருகி நிமிர 
இந்த மெலுகுக்கு வாழ்வு வேண்டும் ! 
மனு ஏட்பாய் கதிரா!
தவம் கலைவாய்
சுயம் மரப்பாய்!
மின்மினியும் களைத்துவிட்டது ,
வென் நிலவும் அரை தூக்கம் , 
விளக்கணைக்க வேண்டும் நாங்கள்,
விழி திறப்பாயோ ? 

துன்பம் என்பது என்ன?

2 Chain Gold Necklace 2 Chain Gold Necklace 2 Chain Gold Necklace
துணைக்கு இன்பம் இல்லாமை
துருத்தி 
உருத்திடும்

 BLACK WITH RHINESTONE TOP BLACK WITH RHINESTONE TOP வருத்தம்
துறத்திடும் 
விழிகலை 
உருக்கிடும் 
இருதயம் 
இறுக்கிடும்
இமைகலும் 
நுரைத்திடும்
இளமையும்
நரைத்திடும்
இடி வெட்டும் மின்
நுலயும்
இதயம் 
துளைத்து
துன்பம் என்பது 
தொலைப்பது ஒன்றை ! ஆது என்னமோ அது அவர் அவர் இனிமைக்கு தகும் ஒன்று !

"3" Mid Rings Set


Cream Heart Bracelet Cream Heart Bracelet SD$13.75
BRACELET / STRETCH / HEART / BEAD / CRYSTAL STUDS / BEAD CHAIN /METAL CASTING / 6 INCH LONG   Not intended for children under 12 years of age.   Size : 6 inch long color : Cream


செவ்வாய், 17 டிசம்பர், 2013

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...

வெண் சோறு நாம் 
உண்ண 
வேகும் வெயிலில் 
உயிர் தரித்து 
வெள்ளாமை வெட்டும் வரை 
உடம்பின் ஈரம் உருக நிற்பர் 

சோற்றுக்கு நெல் தந்து -அடுத்த 
நாற்றுக்கும் வழி இழந்து 
மாற்று வழி காணாமல் 
நேற்று முதல் நாளை வரை 
நூற்று அளவு காசை வைத்து -அவன் 
நாற்றை நாட்டினால் பட்டினிச் சாவு 
வயிற்றை நிரப்பினால் உழவுக்கு சாவு 

அவன் அறுக்கும் வைக்கோலில் 
பிறக்கிறது வசந்தம் 
அவன் கழுத்தை 
அறுக்கிறது புத்தாண்டு எனும் 
அழுத்தம் 
-என்றாலும் இன்றாலும் வாழட்டும் உளவு உயரட்டும் உழவன் -


thaduppu




தடுப்பின் 
தொடுகையில்                                                                                                                                                                                 
 

தவிக்கும் 
தடயம் நான் 

தடுப்பின் 
தடயம் அல்ல 
தனிமையின் 
தடயம் நான் ! 
தடுப்புப் போட்டது 
தனியாக பலகையால் 
தான் 
தருவைக் கிழித்து 
தடுப்புப் போட்டனர் ! 
தாவரம் இல்லா 
தனிப் பாலை அது 
தண்ணீரும் இல்லை 
தாகத்தில் நான் 
தவிக்க 
தருவாரும் இல்லை 
தவிர்க்கப்பட்டது ஏனோ ? 
தனிமையில் சிந்திக்கும் நான் !!?

வெள்ளி, 13 டிசம்பர், 2013

makilchchip poorippin mayakkaththil ularukirean

kaiyai virikkavillai
vattamidum inpa
vannaththi vittupparakkumoa 
ennai enru........

saalaiyin
soalaiyil
saalaram thirakka
sattenru pooththathu
santhoasam

vaarththaikalaik kooda
vaaykkul adaiththukkondu
avathippadukirean
suvaasaththil sikkivitta
santhoasa vannaaththi
suvaasaminri poakaathey
surungidum en
suwaasam...........

santhoasa
saalvaikkul
surundukonda
sinnakkulanthai naan
siraku vanthu
sulalvathu poal
sikaraththil thaan iruppathu poal
sinungukirean
silanearam sol illai.....
sila neram sirippum thollai
siluvaiyil arainthaval poal
silai onru thaan poal
asaivillaa
athirchchi
makilchchip poorippin
mayakkaththil ularukirean...................