

நான்

எதிர்பார்ப்பைத் தான்
என்றும் போல்
பாலுக்கும் மீனுக்கும்

பார்த்திருக்கிரேன்


முதல் முறையாக

வாயில் கொண்டு

வலி ஒன்று தேடிக்கண்டு
வைப்பது என்
விழி அல்ல
வார்த்தை இல்லா
வலிகல் தான்
வெளிப்பட
வலி தேடி
தூரப் பிறக்கிரேன்
வழியின் ஒரு கோணத்திலாவது
துளிக் காட்சி
பார்த்திட்டால்
துளைக்கின்ற
துன்பம் எல்லாம்
தூரத்தே
தாண்டிப் போகும்
தாய் இன்னும்

தன் பிள்ளை உணவருந்த
தனித்து
தவித்து இரை
தேட
தங்கி நிற்கும் நான்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக